திங்கள், 24 மார்ச், 2014

குருதிநெல்லி

குருதிநெல்லி

குருதிநெல்லி ஒரு பன்முகப் பழம். ஏனெனில் இதனை ஜாம், ஜூஸ், சாஸ், உலர்ந்த நிலையில் என்று பலவாறு சாப்பிடலாம்.
மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதோடு, இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

ஒவொருவரும்  மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக