நெல்லிக்காயின் மருத்துவகுணம்.
“கூஸ்பெர்ரி” சாறு அருந்துவதினால் ஏற்படும் பலன்கள்.
1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. எனவே நோயில்லா வாழ்வு வாழ முடிகிறது.
2. சர்க்கரை நோயை முழுவதுமாக குணப்படுத்துகிறது.
3. உடலில் தோன்றும் 70 சதவீத வியாதிகளுக்கு மூல காரணமான மலச்சிக்கலை முற்றிலும்
போக்குகிறது.
4. தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் பருமனாகாமல் பாதுகாக்கிறது.
5. இரத்த அழுத்தத்தை (BP) கட்டுக்குள் வைக்கின்றது.
6. உடல் சூட்டை தணிக்கிறது.
7. கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் முதலிய குறைகளை
நீக்குகிறது.
8. சிறுநீரக கற்கள், சிறுநீரக எரிச்சல் போன்றவைகளை சரி செய்கிறது.
9. ஆண், பெண் மலட்டுத்தன்மையை சரி செய்கிறது.
10. மாதவிடாய் கோளாறு மற்றும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துகிறது.
11. கர்பப்பையை வலுப்படுத்தி கர்பப்பை கோளாறுகளை குணப்படுத்துகிறது.
12. கல்லீரலை வலுப்படுத்துகிறது மற்றும் பித்தப்பை கற்களை நீக்குகிறது.
13. இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இரத்தத்தை அதிகரித்து இரத்த சோகையை சரிசெய்கிறது.
14. ஆஸ்த்துமா, நுரையீரல் மற்றும் சளி பிரச்சனைகளை சரிசெய்கிறது.
15. மலச்சிக்கல் மற்றும் ஜீரண கோளாறுகளை சரிசெய்கிறது.
16. கை, கால் மற்றும் மூட்டுவலி சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.
17. பல்வலி, பல் சொத்தை, வாயில் துர்நாற்றம் மற்றும் தொண்டைப் புண்களை சரிசெய்கிறது.
18. வயிற்றுப்புண், குடல்புண் (அல்சர்), நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.
19. மன அழுத்தம் மற்றும் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.
20. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களான மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.
21. மஞ்சள் காமாலை நோய் வராமல் பாதுகாக்கிறது.
22. தோல் (சோரியாஸிஸ்) சம்மந்தப்பட்ட நோய்களை முற்றிலும் சரிசெய்கிறது.
23. தலைமுடியை கருமையாகவும், உதிராமலும் பாதுகாக்கிறது.
24. தோல் சுருக்கம் வராமல் காக்கின்றது.
25. மனித உடலில் உள்ள கழிவுகளை அகற்றி அனைத்து உறுப்புகளையும் நல்ல முறையில்
செயல்பட உதவுகிறது.
இவை அனைத்திற்க்கும் பக்க விளைவுகள் இல்லாத ஓரே நிவாரணம். ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக
தமிழரின் உணவுமுறையில் உள்ள நூறாண்டு இளமையுடன் வாழ உதவும் அமிர்த சஞ்ஜீவினி பானம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக